மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று (27) ம…
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உளவியல் ரீதியான புரிந்துணர்வு பற்றிய விழிப்புணர்வு இன்மையே ஆசிரியர்ளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றன. இதன் காரணமா…
யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 2…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறிமோசடி தொடர்பான வழக்கு நேற்…
இஸ்ரேலில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நாளை நாடு கடத்தப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்க…
(தியாகி திலீபனின் நினைவுரையில் ஜனநாயகப் போராளி உபதலைவர் என்.நகுலேஸ்) தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜே.வி.பி இன் செயற்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்த விட…
குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3ஆம் ஆண்டு மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்…
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் தன…
கிழக்கின் குரல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு இன்று (25) சிவில் சமுக அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகளால் சேவை நலன் பார…
வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களில் தியாகி …
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் (26) மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணை…
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்த…
சமூக வலைத்தளங்களில்...