மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரசாங்க அதிபரின் …
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு ம…
நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்கு…
தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததோடு, 124 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழை…
சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம் டிசம்பரில் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி முதல் டிக்டொக், பேஸ்…
கரையோர சுத்தப்படுத்துகை மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட…
மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (23) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. நாளை வியாழக்கிழம…
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச்…
மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படவோ அல்லது மின் துண்டிப்பு இடம்பெறவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சரவை…
அதிக பெறுமதியான போதைப்பொருளை நாட்டுக்குள் மிகச் சூட்சுமமாகக் கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய இருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.சுமா…
பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பது, ஹமாஸ் அமைப்பினரின் மோசமான செயல்களுக்குக் கிடைக்கும், வெகுமதியாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நி…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சில மாதங்களாக கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக…
2026 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று, 6…
சமூக வலைத்தளங்களில்...