பெரண்டினா மைக்ரோ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வானது இன்றையதினம் 19.09.2025 ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெ…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவால…
30 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த புதூர் மகா விஸ்னு ஆலய வீதிக்கான புனரமைப்பு பணி இன்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமங்களை நோக்கிய நிலையான அபிவிருத்தி …
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபு…
ரூ. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள 550 கிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வ…
சமுர்த்தி பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பில் தலைமைத்துவம் வகிப்பவர்களுக்கான தெளிவூட்டல் பயிற்சி வேலைத்திட்டமானது மட்டக்களப்பு சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் பழைய மாவட்ட செயலகதத்த…
"மனிதம் காக்க உதிரம் கொடுப்போம்" எனும் உன்னத தொனிப்பொருளில், தந்தை செல்வாவ…
சமூக வலைத்தளங்களில்...