2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2…
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக தெரிவிக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (11)…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை வியாழக்கிழமை மாலை வெருகலம்பதி …
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயும், மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும், மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வய…
ராகமை பிரதேசத்தில் 43 வயதுடைய பிக்கு ஒருவர் களனி காவல் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஆடம்பர வாகனத்தைப்…
உலக ஜனநாயக நாடுகளுக்கான தர வரிசையில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்டொக்ஹோமை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித…
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் (C. Subramania Bharati ) 104வது நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இன்று…
நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக 2019 இல் இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம…
நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில…
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று (11) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்ப…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி, உயர்கல்வி தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தலும் அதன் இயங்கு நிலை…
நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை சாதகமாகப் பயன்படுத்தி, அந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 7,500 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயை முற்றாக குறைப்போம் எனும் நோக்கில் 13.0…
சமூக வலைத்தளங்களில்...