50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் ஒவ்வொரு பாடசாலையின் சூழ்நிலைகளின் அடிப்படைய…
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் நேற்று புதன்கிழமை (27) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகு…
வரதன் புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக 58 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமா…
#கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) இணைந்து மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கல்விச் சமூகத்தின் ஒழுங்குபடுத்தலில்..... வலயக் கல்வ…
"ஒழுக்கமும் ஆளுமையும் உள்ள மாணவர் சமூகத்தை சாரணியத்தினூடாக உருவாக்குவோம்" எனும் இலக்கினை மையமாக வைத்து சாரணிய ஆசிரியர்களிற்கு முதலாம் கட்ட பயிற்சிகள் நடாத்தப்பட்டது. அதன் போது சின்னம…
தூய பசும்பால் நுகர்வினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடேயே தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏறாவூர் அரச க…
வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை (30) சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது . காரைதீவில் …
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை குற்ற…
சொல்லிசை பாடகர் வேடனுக்கு நிபந்தனைகளுடன் கேரள (Kerala) நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது. தனது சொல்லிசை இசைப் பாடல் மூலம் இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் கேரளாவைச்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநில…
சமூக வலைத்தளங்களில்...