தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரச…
இன்றைய தினம் 19 இரவு 07 மணிக்கு நடைபெறவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதே…
சுவாமி. விபுலானந்தர் அவர்களால் 01.05.1929 அன்று கல்விப் பணியும் 26.11.1929 அன்று இராமகிருஸ்ணமிசன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்ட பொக்கிச அடையாளமாகவும பல ஆயிரக்கணக்கான நற்பிரஜைகள் உருவாக அத்திவாரம்…
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 392 ஆண்கள், 94 பெண்கள், 171…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை…
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் நேற்று (17) கொள்ளையடித்த பெண் ஒருவர் தோட்ட மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். ஆலயத…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ.ரத்னாயக தெரிவித…
வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு பதினொருபேர், பத்து ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.08.17ஆந் திகதி வீரமுனைபொது விளையாட…
நாட்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமானது . சிங்களம் மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் த…
சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவ…
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள்ளே வசந்தமண்டபத்திற்கு முன்னால் பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா இன்று (17) சிறப்ப…
கிழக்கு மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவை நலன் பாராட்டு விழாவும் இன்று பாசிக்குடா மனோகர் தோட்டத்தில் இடம்பெற்றது. இதன்போது மாகாண சமூக சேவை உத்தியோகத்தர் …
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவ…
சமூக வலைத்தளங்களில்...