காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு சண…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலத்தின் மாடி தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினா கன்றுகளின் அறுவடை நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் பிரதேச…
இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நே…
சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா இன்று 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடால…
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசக் கதைகளை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கடுவெலையைச் சேர்ந்த ஒருவருக்கு, கொழும்பு பிரதான நீதவான்…
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்…
மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கும் வாழும் வசந்தன் நூல்வெளியீட்டுவிழா எதிர்வரும் 03.08 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02மணிக்கு மகிழடித்தீவு பிரதேச கலாச்சார …
பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது. (31) முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வா…
பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர சபை சாரதிய…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்…
இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்வில் நடைபெற்ற…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதை அடுத்துத் தற்போ…
செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள…
' குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திற…
சமூக வலைத்தளங்களில்...