2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்…
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் …
ஈழத்து நிலவன், மருத்துவ ஆராய்ச்சியாளர் “தமிழ் வழிச் சிந்தனையில் உலக தர மருத்துவ நோக்குக்களை பங்களிக்க இயலும் என்பதே எனது நோக்கம்.” ✦. முன்னுரை: நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா என்பது நுரைய…
கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து இன்று(30) புதன்கிழமை அறுபதாவது வயதில் ஓய்…
2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற…
“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும். அநுர தலைமையி…
மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் சுவாமி விபுலாநந்தர் பாலர் பாடசாலை சிறார்களினால் மாதிரி சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது . உதவும் கரங்கள் பணிப்பாளர் ச.ஜெயராஜா தலைமையில் இடம் பெற்ற மாதிரி …
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக குருக்கள்மடம் பாதுகாப்பு படையினரால் "Cle…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...