சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். கீதா கோபிநாத் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழ…
உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் டேற்றா நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில் பார்வையற்றவர்களுக்கான சத்தப்பந்து சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது வடக்கு, கிழக்கு மாகாண அணிகளுக…
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் …
இலங்கை முழுவதும் முட்டை விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பழுப்பு நிற முட்டைகளின் மொத்த விலை 29 ரூபாய் ஆகவும், வெள்ளை நிற முட்டைக…
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி …
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்…
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை…
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். அ…
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று (21) சந்தித்தார். அறிவுசார் சொத்துரிமை, புதுமை மற்றும் படைப்பாற்றலுக்காக அர்ப…
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்…
கொழும்பு - பத்தரமுல்ல பகுதியிலுள்ள அரசுடன் இணைக்கப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் அதிக விலைக்குக் குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில…
மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.…
மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கழகத் தலைவர் திரு.ஈ.அஜய் தலைமையில் நேற்று (20) பிற்பகல் 03.00 மணியளவில் வந்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ந…
சமூக வலைத்தளங்களில்...