புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பொய்யான மற்றும் அரசியல் நோக்கமுடைய பிரச்சாரங்கள் பரப்பப்படுவது மிகவும் கவலைக்குரியது என பிரதமர் ஹரிணி அமரசூர…
எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என கண்…
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியில் உரிமையாளர் உட்பட ஆறு பெண்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இயங…
மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத் லேப் ஆரம்பிக்கப்பட்டு 02 வருடங்களே ஆனா நிலையில் 15.07.2025 அன்று 3000 நோயாளிகளுக்கு முற்றிலும் இலவச இருதய சிகிச்ச…
இலங்கையின் 2025 கல்வியாண்டிற்குத் தேவையான அனைத்து பாடசாலை சீருடை துணிகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் பெறுமதி ரூ. 5,171 மில்லியன் ஆகும். இந்த நன்கொடை நிறைவடைந்ததைக் குற…
ஜூலை 17 இன்று பிற்பகல் 3மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ந…
சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமு…
மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலையின் வருடாந்திர விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 14.07.2025 மற்றும் 15.07.2025 ஆகிய இருதினங்கள் திரு.இருதயநாதர் ஆலய…
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுந்த…
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண…
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்…
தனது அமைச்சரவையின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு, கனேடிய பிரதமர், மார்க் கார்னி ஆதரவை தெரிவித்துள்ளார். சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பி…
தோல் நோய் தொற்றுகள் அதிகரிப்பு: தோல் மருத்துவர் எச்சரிக்கை! கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில், டீனியா எனப்படும் தொற்றும் பூஞ்சை தோல் நோய்த்தொற்றுக்கு ஆளான நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவ…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...