மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெ…
பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்குவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையின்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வழங்கிய அறிவுறுத்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய…
தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் (07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேச…
disnaraja Education என்ற ஆங்கிலச் சொல்லுக்காகக் ‘கல்வி’ என்ற பயன்படுத்தப்படுகின்றது. Education என்ற ஆங்கிலச் சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரியாகும். ‘Educare’ என்ற இலத்தீன் சொல்…
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 2025.07.02ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு இறுதிப் போட்டி 2025…
உமா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக .வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். 10 வயதுடைய இரண…
அரசு மொழி வார நிறைவு விழா: பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பு! நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு மொழி வார நிறைவு விழா இன்று (ஜூலை 7, 2025) கோலாகலமாக நடைபெற்றது. …
மனித பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும், யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரை 52 என்புத் தொகு…
இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் சாரதியாக பணியாற்றிய செழியன் என்று அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்…
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கி ன்றன. கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள மூன்று துறைமுகங்களைக் குறிவைத்து இந்த தாக்க…
டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, அவரிடமுள்ள பொருட்களை கொள்ளயடித்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை கடற்கரையில் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தி…
செம்மணி புதைகுழி இது ஒரு பெயர் மட்டுமல்ல. இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள், அடக்கம் செய்ய முடியாத நினைவுகளின் அடையாளம் என…
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அ…
சமூக வலைத்தளங்களில்...