பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி பூசாரி…
அமெரிக்காவின், டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில், 27 சிறுமிகள் மற்றும் பணியாளர…
இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத லஞ்ச் சீட் பறிமுதல் செய்யப்பட்ட…
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் பொதுமக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில், பொதுமக்கள் தங்க…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் இன்று (8) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற து. வி.ரி.சகாதேவராஜா
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(07.…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள் 07.07.2025) திங்கட்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றன. வலய ஆங்கிலபாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர் ஒழுங்கமைப்பில் நடைபெற…
2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு திங்கட்கிழமை (7) ‘வீதி பாதுகாப்பு தினம்’ எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சாய்ந்தமரு…
2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி முறை, 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்த அமைப்ப…
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என…
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெ…
பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்குவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் கொள்கையின்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வழங்கிய அறிவுறுத்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய…
கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நி…
சமூக வலைத்தளங்களில்...