இலங்கையின் மேற்கு கடற்கரையில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளது. கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (…
சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி காலை சிறப்பாக இடம் பெற்றது . எனினும் கதிர்காம…
மட்டக்களப்பில் இயக்கிவரும் அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின் அனுசரணையில் வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✧ . அறிமுகம்: விண்வெளி உள்கட்டமைப்பின் புதிய யுகம் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்பாதை லாஜிஸ்டிக்ஸில் ஒரு மைல்கல்லாக, பூமியிலிருந்து 36,000 கிலோமீட்டர் உயரத்…
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. . 40 வருடங்களின் பின் நடைபெற்ற இக் கும்பாப…
நீண்டகாலமாக ஏ.ரி.எம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதர, எலி ஹவுஸ் சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தே…
இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதியான விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சர் எம் ஜி ஆர் என்ற எம்.ஜி ராமசந்திரனை சந்தித்து கலந்துரையாடிமை குறித…
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் க…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணி…
மட்டக்களப்பு – பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் 06.07.2025 பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித…
பாகிஸ்தானின் லாகூர் மாகாணம் பாக்தாதி பகுதியில் அமைந்துள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த அடுக்குமாடி குடியிருப்பு 40இற்கும் மேற்ப…
திடீர் விபத்துகளால் ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 பேர் வரை நாட்டில் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு கூறுகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 145,000 பேர் இற…
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்…
சமூக வலைத்தளங்களில்...