கிழக்கின் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை …
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாவலடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 மற்றும் 22 வயது தம்பதிகளும் போதைப்பொருள் வாங்கச் சென்ற ஒருவருமாக மூவர் வாழைச்சேனை பொலிஸாரால்கைது செய்யப்படுள்ளனர். மிஃராஜ் வீதி, …
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப …
கல்வி பொது தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்…
24 கரட் தங்கம் ஒரு பவுண் 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 247,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயா…
ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் குறிப்பிடத்தக்க வருகை பதிவாகியுள்ளதுள்ளதுடன் மாதத்தின் முதல் 26 நாட்களில் 116,469 வருகைகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் …
இலங்கையில் இன்று முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செயற்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்…
போலியான டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…
நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்…
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாம் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் ஏழாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளன. இதுவரையில், மேற்கொள்ளப்…
தீவிரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணமாகச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறைய…
கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த ந…
சமூக வலைத்தளங்களில்...