பெட்ரோலின் விலை 12 ரூபாவால் அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் வில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட பு…
நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக நடைமுறைப்படுத்தப்படும் முதல் நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது. நா…
மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள் அதிபர் வைரமுத…
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அ…
AI- மூலம் உருவாக்கிய எலும்புக்கூடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் ஆற…
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு, மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சட்டப்பிரிவுக்குப் பொறுப்ப…
நேற்று நள்ளிரவு முதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. …
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல…
சமூக வலைத்தளங்களில்...