ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், 3 கோடி ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொன்டெரோ வகை ஜீப்பும், கேரவன் வகை வேனு…
எகிப்தின் வடக்கே Menoufia எனும் பகுதியில் இளம் பெண்கள் பயணித்த மைக்ரோ பஸ் ஒன்றும், டாங்கர் லாரி ஒன்றும், நேருக்கு நேர் மோதியதில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 19 இளம் பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். ச…
2024 (2025) இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே த…
ஈரான் இராணுவ தளபதிகள் உடல் அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதிகள் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்…
இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …
இரண்டு வருடங்களாக 9 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபத…
பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 ம…
தங்காலை கடற்கரை பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், 2 கடற்றொழிலாளர்களைக் காணவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது. படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள…
எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது. தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள…
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட…
புத்தளம், பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மேல…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை…
சமூக வலைத்தளங்களில்...