எகிப்தின் மினொபியா மாகாணத்தில், 22 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வ…
பம்பலப்பிட்டிய பகுதியில் ‘சின்ன சஹ்ரான்’ என்ற புனைப்பெயருடன் செயற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போரா சமூக ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில், அப்பகுதியைச் சு…
மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குரங்கு ஒன்று கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுங்க அதி…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற…
தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்றப் பின்னணி உள்ள இரண்டு சிங்கள இனத்தவர்கள் உள்ளிட்ட மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்க…
தெஹ்ரான்: இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானிய உயர்மட்ட தளபதிகளின் நல்லடக்க நிகழ்வுகள், தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிகரமான பங்கேற்புடன் இன்று நடைபெற்றது. ஈரானிய இஸ்லாமிய பு…
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரியும் நீதியான விசாரணை நடத்துமாறும் …
மதவாச்சி – சங்கிலிகந்தராவ பகுதியில் நீர் சூடாக்கி Heater பயன்படுத்தும் தருணத்தில், மின்சாரம் தாக்கியதில் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி உடனடியாக மதவாச்சி…
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 5…
தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தல் என்ற வகையிலும் பல்வேறு வேலை திட்டங்கள் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025 திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளத…
சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின…
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்த…
சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல்…
சமூக வலைத்தளங்களில்...