தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 22. பேர் உயிரிழப்பு
பம்பலப்பிட்டிய ரயில் நிலையம் மற்றும் போரா பள்ளிவாசல் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்த நபர் அதிரடியாக கைது .
கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்கு   விமான நிலையத்தில்  கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரநியமனம்
தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்றப் பின்னணி உள்ள இரண்டு சிங்கள இனத்தவர்கள் உள்ளிட்ட மூன்று  இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை யினர்    கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தளபதிகளுக்கு தெஹ்ரானில்  இறுதி அஞ்சலி!
 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான  சிவநேசதுரை சந்திரகாந்தனின் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரியும் நீதியான விசாரணை நடத்துமாறு   வாழைச்சேனையில்  கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மின்சாரம் தாக்கியதில் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!
பிளாஸ்டிக் பாவனையை பாடசாலையில் முற்றாக தடை செய்தல் என்ற நோக்கில் மாணவர்களை அறிவுறுத்தும் விசேட காலை ஆராதனை.
காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம் – தமிழ் மக்களுக்கு நீதியின் ஓர் வெற்றி!
பேருந்து சாரதிகள் ஜூலை முதலாம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவது கட்டயாயமாக்கப்பட்டுள்ளது
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது -    குற்றப் புலனாய்வுத் திணைக்களம்