நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப…
மரணம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் அதைப் பற்றி பேசுவதை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கின்றனர். மருத்துவமனைகளில் அது அமைதியாக இருக்கும்; பல்லியாட்டுக் கூடங்களில் அது ஒரு சொற்…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று (26) வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற போது . படங்கள். வி.ரி.சகாதேவராஜா
மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச்…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது 2024ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 80 பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை மீளாய்வு செய்து அதற்கான தரங்களை இட்டிருந்தது. அந்த …
9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்…
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 ம…
கிளிநொச்சி - குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத…
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் பகிடிவதை துன்புறுத்தலை ஒழிப்பதற்கு தேசிய பணிக்குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர…
கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தென்னாபிரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குறித்த வழக்கு நீர்கொழும்…
புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சு…
மாதம்பே, புனித செபஸ்டியன் பாடசாலையின் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக நேற்றைய தினம் மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . குறித்த மாணவர்களின் உடல்கள…
அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்ற…
கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த ந…
சமூக வலைத்தளங்களில்...