கிளிநொச்சி - குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத…
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் பகிடிவதை துன்புறுத்தலை ஒழிப்பதற்கு தேசிய பணிக்குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர…
கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தென்னாபிரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குறித்த வழக்கு நீர்கொழும்…
புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சு…
மாதம்பே, புனித செபஸ்டியன் பாடசாலையின் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக நேற்றைய தினம் மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . குறித்த மாணவர்களின் உடல்கள…
அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்ற…
நாடு முழுவதும் அதிகரித்துவரும் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையானது குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான…
இலங்கை பொலிஸ் சேவையில் இணைய விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு... இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்…
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது…
வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு புதன்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று புதன்கிழமை தீமிதிப்பு மற்…
மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் உருவச் சிலையின் தலைப்பகுதி, உடைத்து வேறாக்கப்பட்டமை இன்று க…
பிரேசில் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறும் போதே இந்த …
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை, இன்று முல்லைத்தீவில் நேரில் சந்தித்தார், சிறப்பு புலனாய்வு பணி பயணமாகக் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர். முல்ல…
கடந்த சில நாட்களாக உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு…
சமூக வலைத்தளங்களில்...