நாடு முழுவதும் அதிகரித்துவரும் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையானது குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான…
இலங்கை பொலிஸ் சேவையில் இணைய விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு... இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்…
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது…
வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு புதன்கிழமை இடம்பெற்றது. கடந்த புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று புதன்கிழமை தீமிதிப்பு மற்…
மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் உருவச் சிலையின் தலைப்பகுதி, உடைத்து வேறாக்கப்பட்டமை இன்று க…
பிரேசில் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறும் போதே இந்த …
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை, இன்று முல்லைத்தீவில் நேரில் சந்தித்தார், சிறப்பு புலனாய்வு பணி பயணமாகக் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர். முல்ல…
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது! அதன்படி, பேருந்து கட்டணங்கள் 2.5 சதவீதம் குறைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மு…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று (24) செவ்வாய்க்கிழமை 56வது நாளில் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர். . யாழ். செல்வச்சந்நி…
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற ஒரு பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23)கைது செய்யப்பட்டார். அம்பலாந்தோட்டை, …
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த…
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேய…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நி…
கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த ந…
சமூக வலைத்தளங்களில்...