சர்வதேச யோகா தினத்தினை சிறப்பித்து மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் (21) சனிக்கிழமை சிவானந்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு யோகா அளிக்கையை மேற்கொண்டனர…
இன்றைய தினம் 2025.06.21 திருகோணமலை உள்ளக அரங்கில் இடம் பெற்ற மாகாண மட்ட 75 KG எடை பிரிவிற்குட்பட்ட பெண்களுக்கான ஜூடோ போட்டியில் மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட செல்வி.ஞா.…
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்வதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொ…
35 ஆவது தியாகிகள் தினத்தை முன்னிட்டு காரைதீவில் நடைபெற்றுவந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி வெற்றி வாகை சூடியுள்ளது. காரைதீவு விவேகானந…
புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியின் குளியலறையில் உள்ள வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மே…
யாசகம் மற்றும் பொருட்களை விற்பனை செய்து பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் சிறுவர்களை பொறுப்பேற்று, அவர்களை உரிய பாதுகாவலர்களிம் ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில் 10 ஆயிரத்து 450 அடியார்கள் கா…
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தி…
சமூக வலைத்தளங்களில்...