இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், கொழும்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சியில் ச…
திருகோணாமலை நெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்குமான தைகொண்டோ போட்டி இடம் பெற்றது. மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் …
150-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கம்; ஹவூதி புரட்சி இயக்கம் இஸ்ரேலுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி ஈரானுடன் நேரடி ஒருங்கிணைப்பு உறுதி செய்துள்ளது ■.போர் முன்னுரை ஒரு அதிர்ச்…
வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக நேர…
தெஹ்ரானில் உள்ள இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை சூழ வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள…
மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் லிப்ட் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்…
குச்சவெளி, ஜூன் 14, 2025 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Walk30+ எனும் நிகழ்வு ஒரு உற்சாகமான நல்வாழ்வு முயற்சியில் சமூக உறுப்பினர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது. ரிஆயா அறக்கட்டளை நடத்திய இந்த நிகழ்வு, …
அதிகரித்துவரும் தற்கொலைகளிலிருந்து இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடத்தப்பட்டத…
பாணந்துறையில் நடைபெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை- மஹபெல்லான பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வ…
படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்! பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ பாபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். பேட்ர…
நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு…
மத்திய கிழக்கில் எரியும் தீ பற்றி பரவுகிறது. இஸ்ரேலும் ஈரானும் ஒருவரையொருவர் நோக்கி கடந்த இரவு மேற்கொண்ட தாக்குதல்களால், இந்தப் பகுதி முழுமையான போர் நிலைக்கு நுழைந்துவிட்டது. இனி, யார் முதலில் த…
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் - கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த உலங்குவானூர்தியே இவ்வாற…
கனடா வாழ் கல்லடியை பூர்வீகமாக கொண்ட திரு/ திருமதி தங்கவடிவேல், ரஞ்சிதராண…
சமூக வலைத்தளங்களில்...