தெஹ்ரானில் உள்ள இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை சூழ வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


தெஹ்ரானில் உள்ள இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை சூழ வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இஸ்ரேல் - ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
மறுஅறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குப் பிரவேசிக்க வேண்டாம் என்றும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.