மட்டக்களப்பில் மாபெரும் விவசாய கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் தலைமையில் சத்துருக் மாவட்ட விவசாய பயிற…
மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் கல்லடி விநாயகர் வித்யாலயம் , புனித மைக்கல்ஸ் கல்லூரி மற்றும் கோட்டை முனை கனிஷ்ட வித்யாலயத்தில் இன்று பாடசாலை இடைவேளையின் போது குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை…
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்…
இந்தியாவில் நடைபெற்ற ஷேரு க்ளசிக் (Sheru Classic) சர்வதேச உடற்கட்டழகன் போட்டியில் 90 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் எச்.ஏ. சரத் சம்பத் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டைப் பெற்ற…
யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்ப…
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத…
குளியாப்பிட்டி, தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளதுடன், பிரதேசவாசிகளால் அவர் மீட்கப்பட்டு குளியாப்ப…
கடந்த அரசாங்கத்தினால் 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எ…
2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அ…
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் (03) இடம் பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு ந…
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பல…
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு விநாயகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இந்துசமய க…
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) பிணையமில்லாத கடன்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் (NCGI) ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கடன் உத்தர…
பொசன் விழாவை முன்னிட்டு பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்க…
சமூக வலைத்தளங்களில்...