முல்லைத்தீவு - குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் செல்பி எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கும…
தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் எனில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்…
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஹோட்டல்கள்,உணவகங்கள்,சிற்றுண்டி சாலைகள்,பல. சரக்கு கடைகள்,சுப்பர் மார்க்கெட்கள் மார்க்கட்டுகள் மீது நேற்றிரவு (31)சுகாதார அதிகா…
மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள Shane பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தினம் முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது. இதற்கு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தி…
முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில நாட்களில் ஊழல் மற்றும் அலுவல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின்…
படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துறை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(31) ம…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) பாரிய சுப்பன் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்…
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட…
சுகாதாரத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்கு அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது. அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் …
இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர…
சமூக வலைத்தளங்களில்...