உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு நிக…
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். கடந்த 1968 ஆம் ஆண்டு 'புஞ்சி பபா' என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது …
மின்சாரக் கட்டணம் முப்பத்தைந்து சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சி கூறினாலும், உண்மையில் அந்த அதிகரிப்பு பதினெட்டு சதவீதமாக இருக்கும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டார். மாத்தறை - ப்ரவுன்சில் பகுதியில…
தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான சார்லோட் மே லீ, £1.2 மில்லியன் மதிப்புள்ள 46 கிலோ கஞ்சாவுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டு, நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம்…
முன்னுரை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) என்பது பாக்டீரியா தொற்றுகளை சிகிச்சை செய்வதற்கும் தடுப்பதற்கும் முக்கியமான மருந்துகள் ஆகும். இவற்றின் கண்டுபிடிப்பு மருத்துவ வரலாற்றில் ஒரு மைல…
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தரமாக கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்ட காரணமாக இம் மாதம் முதல் அங்கேயே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டது. சம்மாந்துறை வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக ப…
தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. …
ஏழு வயது சிறுமியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதுடைய ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள…
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த தினங்களுக்குப் பதிலா…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்…
காரைதீவு பிரதான வீதியில் உள்ள ஒரு சதுப்பு நில அபகரிப்பானது நேற்று (22.05.2025) குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைதீவு 01 கிராம உத்த…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 22 நாட்களில் 04 மாவட்டங்களை கடந்து மட்டு.மாவட்டத்திற்குள் இன்று (23) 23 வது நாள் வெள்ளிக்கிழமை பிரவேசித்தனர்…
மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவையின் அனுமதிகள் பெற வேண்டி இருப்பதனாலே வ…
சமூக வலைத்தளங்களில்...