பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி  வட்டி வீதத்தை   7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு-மரப்பாலம் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில்  மாணவர்களுக்கு   பாடசாலை  கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டன.
மனித இயல்பின் மீதான ஆழமான புரிதல்: மக்களைப் பற்றிய சக்திவாய்ந்த இருண்ட உளவியல் ரகசியங்கள்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில்  பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர்  கைது  .
பெண்கள் இருவர்  தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது ஏன் ? பொலிஸார் தீவிர விசாரணை .
 பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை செயற்படுத்தப்பட உள்ளது .
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை குறைக்க புதிய திட்டம்...
சர்வதேச தேயிலை தினத்தை  முன்னிட்டு  தேயிலை  விளையும் மண்ணில்    கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிட்சை நிலையம் மட்டக்களப்பில் அமைப்பது தொடர்பான  கலந்துரையாடல் .
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் .