ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் பிரிவுகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கண்டி கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதி…
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக இன்று 26 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்திய ஆலோ…
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணி…
அஸ்மா மற்றும் சுமையா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள் சவூதி அரேபியாவின் சிறப்பு மருத்துவ குழுவால் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர். சுமார் 16 மணிநேர நீடித்த சிக்கலான அறுவை சிகிச்சை மூல…
பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக பதவியேற்ற நாட்டின் முதல் பெண்மணி இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் முதல் பெண் பிரதிநிதியான திருமதி ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சைகள் ஆணையாளர் ந…
19/05/2025 திங்கள்கிழமை பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வும் இடம் பெற உள்ளது , எனவே கிழக்கிலங்கை வ…
பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்க…
ஏணியில் ஏறிய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் .இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (15)அன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டின் கூரையை…
பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்ப…
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் ச…
அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது சமீம் அஸ்ரி என்னும் 1…
காக்கை வன்னியன், கைலை வன்னியன் — பொதுங்கிய இருளின் நாட்களில், காதலும் மரபும் நம்மைத் தாங்கிய அரண்கள், இரத்தமும் கண்ணீரும் கலந்த போரின் ஆறுகளில், தீவிரம் சூழ்ந்த எங்கள் குரல்கள் எழுந்தன — அந்த…
மெக்சிகோவின் மத்திய கிழக்கு மாநிலமான பியூப்லாவில் நேற்றையதினம் இடம்பெற்ற பெரிய நெடுஞ்சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவத்தில் மூன்ற…
பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்…
சமூக வலைத்தளங்களில்...