வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வச்சு செய்யப் போறீர்கள். யாரை வச்சு செய்யப் போறீர்கள். …
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்…
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னில…
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒன்றிணைத்து செயற்படுவதற்குதீர்மானிக்கப்பட்டதாக ஐ.தே.க அறிவிப்பு. கலந்துரையாடலில் சஜித் இன் ஐக்…
இலங்கையின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது கனடாவின் தவறான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறப்பதில் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து …
இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி …
பாராளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கட…
இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்தவகையில் கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து …
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு …
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று முன்தினம் (12) திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று…
அம்பாறை – மஹியங்கனை வீதியில் வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்விபத்…
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்றையதினம் தாக்கப்பட்டுள்ளார். மட்…
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர…
அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கப்பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்ப…
சமூக வலைத்தளங்களில்...