கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகபூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த அசல பெரஹெரா ஆ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமசந்திராவின் நடவடிக்கையினால் உடனடியா…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, பெண்னொருவரின் சடலம் வியாழக்கிழமை (15) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம்…
யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில…
நாட்டில் வெள்ளப்பெருக்கு அபாயம்; எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களுக்கு எச்சரிக்கை..! தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற…
வடக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கட்சிகளுக்கோ வச்சு செய்யப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது. என்னத்தை வச்சு செய்யப் போறீர்கள். யாரை வச்சு செய்யப் போறீர்கள். …
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்…
கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னில…
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒன்றிணைத்து செயற்படுவதற்குதீர்மானிக்கப்பட்டதாக ஐ.தே.க அறிவிப்பு. கலந்துரையாடலில் சஜித் இன் ஐக்…
இலங்கையின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது கனடாவின் தவறான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறப்பதில் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து …
இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி …
பாராளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கட…
இலங்கையில் விபத்தக்கள் அதிகரித்துள்ளதாகவும் மூன்று நாட்களில் 30பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்தவகையில் கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து …
பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்…
சமூக வலைத்தளங்களில்...