வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம…
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி முதல் …
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்றையதினம்(13) பிற்பகல் திடீரென தீப…
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு ஏறாவூர் HELLO KIDS MONTESSORI -முன்பள்ளி நிர்வாகத்தினரால் வெசாக் குளிர்பான தன்சல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது Hello Kids Montessori பணிப்பாளர் திரு. N.சிறிகாந்த்…
கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு பெற்றுத்தருமாறு கோறி மீனவர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்; இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இட…
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளரின் வழிகாட்டலின் படி வாகரை விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொ…
பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு மற்றும் இலங்கையில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது…
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி 2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது குறித…
புனித வெசாக் வாரத்தினை முன்னிட்டு ஜெயந்திபுர பன் சாலையில் இடம் பெற்ற தன்சல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு தொடர்ச்சியான தன்சல் நிகழ்வு கள் இடம் பெற்று வர…
மட்டக்களப்பு
மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் சமூ…
சமூக வலைத்தளங்களில்...