சுயேற்சை குழுவை உருவாக்கியது வேறு யாருமல்ல. தமிழரசுக்கட்சியின் பழமையான உறுப்பினர்களே. தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை. என்னையும் ஒரு வேட்பாள…
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெற்ற து…
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ச…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் பரஸ்பரம் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்…
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல சமூக சேவை நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன இதே வேளை மட்டு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு இன்…
தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மக்களை கவரும் மாற்றம் இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மக்களை கவரும் வகையில் அதிநவீன டிஜிட்டல் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவரு…
Shane முன்பள்ளியின் அதிபர் திருமதி Dilini Kushanth தலைமையில் அன்னையர் தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்கள் அதித…
இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும், அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உப தலைவியும், மட்டக்களப்பு மாவட்ட தலைவியும…
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்…
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி பயிற்சியளித்த இஸ்ரேலுக்கு, அரசாங்கம் ஏன் ஆதரவ…
சமூக வலைத்தளங்களில்...