பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன இதுவரை மாவட்டத்தில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன - திருமதி ஜேஜே முரளித…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் பட்டா(batta) ரக வாகனத்தில் ஒருதொகுதி அரிமூடைகள் கொண்டு செல்லப்படுவதாகவும், அது தேர்தலுக்காக மக்களுக்கு பகிர்…
ந குகதர்சன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்த…
■.மாஸ்கோவில் சீன அதிபர் ஷி ஜின் பிங் – ஒரே ஆண்டில் ஐந்தாவது சந்திப்பு, இருதரப்பு நம்பிக்கையின் ஆழம் வெளிப்படுகிறது 2025 மே 7 முதல் 10 வரை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை உயர…
அர்ஜுன அலோசியஸ் தற்போது சிங்கப்பூரில் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சட்ட சிக்கல் ஏற்ப…
யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்கும…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை இடம் பெறவுள்ள தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து இன்று…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (05) மற்றும் நாளை மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெர…
எனது மகளுக்கு நடந்ததுபோல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது. எனது மகளின் மரணம் முற்றுபுள்ளியாக இருக்ககூடாது. நியாயம் கிடைக்க வேண்டும் என மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்தார்…
கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில்உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை …
வலயமட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சிவாநந்த வித்தியாலயம் வெற்றி வாகை சூடியது, புனித மிக்கல்கல்லூரிக்கு எதிரான இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவாநந்த வித்தியாலயம் 8 ஓவர்களுக்க…
யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை, தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று பிற்பகல் 4 மணியளவில் தும…
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை…
சமூக வலைத்தளங்களில்...