FREELANCER மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சர்வதேச மற்றும் 48வது தேசிய மட்ட போட்டியில் பற்றியவர்களையும் வெற்றியீட்டியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மண்முனை வடக்கு…
பாகிஸ்தானில், நேற்று (22), நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பஸ்சில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்…
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் 22) வெள்ள…
குளியாப்பிட்டி , கம்புராப்பொல ஓயா கங்கையில் ஜீப் ரக வண்டியொன்று பாலத்தில் இருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் . அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போ…
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிப…
வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச செயலக பிரிவ…
வாக்குமூலம் வழங்குவதற்காக நே ற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார் 7 மணித்தியாலங்கள் வா…
அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண…
(கல்லடி செய்தியாளர்) பி.ஜே.எவ்.எம் அறக்கட்டளை மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வெள்ளிக்கிழமை 22.11.2024 வழங்கி வைத்தது.…
BATTI VARATHAN நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையா…
மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழி அபிவிருத்தி நிலையம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கெவில்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப…
பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாடகை வாகன சாரதி ஒருவரை உன…
சமூக வலைத்தளங்களில்...