அம்பாறை மாவட்டத்தில், பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (18) அதிகாலை ஒரு மணியளவில் கோமாரி காட்டுவெளி பூ…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்…
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக களத்தில் பணியாற்றியுள்ள தாம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காக முடியுமான அனைத்தையும் செய்வதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்…
சர்வேந்திரா 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. இப்போது 1…
அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதானது இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று நாங்கள் நம்புகின்றோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர…
freelancer மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில், அகில இலங்கை ரீதியில் விவசாய விஞ்ஞான வினாப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவிகளான அ.ஹனன் மற்றும் ம.சாரு…
அடுத்து வரும் 5 வருடமும் எப்படி செயற்படுகின்றேன் என்பதை பார்ப்பீர்கள் என பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் …
இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்த…
அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
FREELANCR. இன்றைய தினம் (2024.11.18) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில், அகில இலங்கை தேசியமட்ட ஆங்கிலதினப் போட்டியில் தனி நிகழ்வான படைப்பெழுத்தாக்கம் ( Creative Wr…
பாவற்கொடிச்சேனை ஓய்வுநிலை அதிபர் மற்றும் அவரது மனைவி நினைவாக அஞ்சல் தலை வெளியீடு! பாவற்கொடிச்சேனை பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் அருளம்பலம் மாணிக்கப்போடி மற்றும் அவரது மனைவி ஶ்ரீகரதேவி அருளம்பல…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது. பிரதமர் – ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் – ஹரிணி அமரசூரிய வெளிவிவகார அமைச்சர் – விஜித ஹேரத் பொது நிர்வாக மாக…
2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகா…
சமூக வலைத்தளங்களில்...