விசேட செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்ட செய்யத் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விசேட செயற்திட்ட அபிவிருத்…
ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும் விடயம். ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய…
மாணவர்கள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபர் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது. …
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவசர பயணமாக இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதைத்தொடர்…
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாக எமது ஜனாதிபதி வேட்பாளர் உறுதி வழங்கியுள்ளார் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்து இம்முறையும் நல்ல சந்தர்ப்பம் ஒன்றை நழுவ விட்டு உள்ளனர்…
குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது . இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்த…
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதோல்வியடைந்தால் பலர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன) தெரிவித்துள்ளார். எனவே ரணில் விக்ரமசிங்க…
Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம…
தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவே…
இன்று முதல் ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்ப…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை …
இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா (INS SATPURA) விநியோகம் மற்றும் சேவைத…
சமூக வலைத்தளங்களில்...