சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிம…
வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்று வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத ப…
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் (Anurakumara Diassanayake) "akd.lk" என்ற புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்ற…
கேமி புயலால் கிழக்குச் சீனாவில் கிட்டத்தட்ட 300,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன்,சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப…
இலங்கையில் கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 488 மனிதக் கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 52 கொலை…
இலங்கையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜன…
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் …
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து உரிய நியமனத்தைப் பெற்…
(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) சிறுவர்கள் இளையோர்களுக்கான மூன்றாவது கண் நண்பர்களின் ஒழுங்கு படுத்தலில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தி…
ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 லட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள…
ஜனாதிபதி த் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி மு…
டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக…
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேரவை பயங்கரவாதத்திற்கு எதிராக போராட…
மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி அதிபர் தி…
சமூக வலைத்தளங்களில்...