இங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படல் வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. எனவே நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முதலி…
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது. இதனை சங்கத்தின் தலைவர் நிலுக்ச குமார(Ni…
யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் நாளை(19) ஆம் திக…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மை சமூகங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் எ…
தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக செவ்விளநீர் ஏற்றுமதியும் 36% குறைந்துள்ளதாக …
விமானங்களில் பயணிகளிடம் நகைகளை திருடினார் என்றக் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுடெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் கபூர், ஐதராபாத்-புமடெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் பிற …
கலஹா, நாரங்கின்ன பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு துரதிஷ்டவசமாக 11 மாத பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர…
ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்கள் மோதியதால், 15 பேர் உயிரிழந்தனர் 60 பேர் காயமடைந்தனர் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் …
பொசன் போயவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த ச…
ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (17) திங்கட்கிழமை முஸ்லிம் மக்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள் தொழுகை நட…
12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் …
மூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில் பா…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 50% வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார். கட்சி தனக்கு பத்து நிபந்…
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான ச…
சமூக வலைத்தளங்களில்...