இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது சர்வதேச யோகா தினம் திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் இன்று(14) இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர…
https://youtu.be/dkOnrYuELWs?si=TLYcO6XLVwAc3F6mhttps://www.youtube.com/watch?v=dkOnrYuELWs FREELANCER சுதாகரன் கோகுலனின் படைப்பு ஆக்கத்தில் கெளதம் அவர்களின் ஒளிப்பதிவு, ஒப்பனையிலும்.. டிலுக்…
(கல்லடி செய்தியாளர்) செங்கலடி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த 7ம் திகதி கர்மாரம்பத்துடன் ஆரம்பமானது. அன்றையறைய நாள் சிறப்பு யாக பூஜை இடம்பெற்றதுடன், ஆலய நந்த…
வரதன் இலங்கைத் திருநாட்டின் இன மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கதிர்காம முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாக உள்ள நிலையில் வடக்கிலிருந்து கால்…
வரதன் எமது இலக்கு என்னவெனில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலிலே வாக்குகளைப் பெற்றவர்கள் போல் அல்லாமல் அதனைவிட அதிகளவு வாக்குகளைப் பெற்று அவர் ஒரு தனித்திறனான ஜனாதிபதி என்பதை நிருபிப்பதற்காகத்தான்…
வரதன் மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும்கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில தேர்தல்களைப் பிட்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்க…
வரதன் கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை வழியாக உகந்தையிலிருந்து செல்லும் காட்டுப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை எதிர்வரும் 2 ஆம் திகதி திறப்பதற…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐ…
ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்…
கிழக்கு ஆசியாவின் மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றம் காரணமாக கடும் வறட்சியும் குளிர்…
(கல்லடி செய்தியாளர்) யாழில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்ப…
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எ…
சமூக வலைத்தளங்களில்...