மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் தலைமையில் பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் மற்றும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் ச…
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் செவ்வாய்க்கிழமை (28) காலை வருகை தந்த போது அங்கு பதற்றமான சூழ்நில…
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தின் வெசாக் தன்தல் நிகழ்வுவானது ஐகப் (IHub) நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் எற்பாட்டில் நிறுவன உப இணைப்பாளர் ஆர்.இரோஷா, கண்காணிப்பில் இடம் பெற்றது. இந் ந…
28-05-2024(செவ்வாய்) நேற்று வருடாந்த அலங்கார திருவிழா ஆரம்பமாகியது 05-06-2024 அன்று இரவு 6.,30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம் பெற உள்ளது , அதனைத் தொடர்ந்து 06-06-2024 அன்ற…
ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சிக்கு பாரிய வெற்றி மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியின் ஊடாக பல்வேறு வீதிகளின் மேம்பாட்டு நடவ…
ஆண் முகாமையாளர் ஒருவரை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்ந்து, அதனை வீடியோவாக பதிவுச் செய்துக்கொண்டதன் பின்னர், அவரிடமிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துவிட்டு, முகாமையாளரை கைவிட்டுச் சென்ற சம்ப…
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, செவ்வாய்க்கிழமை …
கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் மகளிருக்கான கீழைத்தேய பாண்ட் வாத்தியக்குழு 197…
சமூக வலைத்தளங்களில்...