28-05-2024(செவ்வாய்) நேற்று வருடாந்த அலங்கார திருவிழா ஆரம்பமாகியது
05-06-2024 அன்று இரவு 6.,30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம் பெற உள்ளது , அதனைத் தொடர்ந்து 06-06-2024 அன்று அதிகாலை எம்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடை பெற்று , அன்றைய தினம் மெளன பூசை அனுஷ்டிக்கப்பட உள்ளது மறு நாள் 07-06-2024 அன்று சக்கரையமுது, அன்ன தானம் போன்ற நிகழ்வுகள் இடம் பெறுவதுடன் , 09-06-2024 அன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகளின்பூசையுடன் இனிது நிறைபெற உள்ளது
எனவே கிருஸ்ண சுவாமி பக்த அடியார்களே ஆலயத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து ஸ்ரீ கிருஸ்ண சுவாமிகளின் திருவருளைப்
பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் பணிவன்புடன் அழைக்கின்றனர் .










.jpg)
















