(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (23) பக்தி பூர்வமாக,அடியவர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் தீமிதிப்பு இடம்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் வருடாந்த திருச்சடங்கை முன்னிட்டு 22.05.2024 (புதன் கிழமை) காலை 11.00 மணி முதல் கதிரவன் கலைக் கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவையி…
. FREELANCER முன்னூறு வருடங்களுக்கு மேல் தொன்மை கொண்ட மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இசைபாமாலை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது . முத…
புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே…
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவரும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் …
கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்…
பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்க…
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (…
வெசாக் போயாவை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமை நிறுவனம் (தனியார்) தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கி…
நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெர…
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று மாத்திரம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலில் சிறுவ…
புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளா…
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்க…
சமூக வலைத்தளங்களில்...