நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிர…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியகல்வு குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச…
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட நேரத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பி…
சவூதி அரேபியா தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி இன்று(08) புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார். இதனை பார்வை…
நாட்டின் பல மாகாணங்களில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்…
2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய போ…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு …
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக…
எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறக்கப்படவுள்ளது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை வியாழக்கிழமை (09)…
உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபம் ஈட்டவில்லை, இது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தா…
மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் தமிழ்ப் பூர்வீகக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று கா…
மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின்…
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இணைந்து எடுத்த செல்ஃபி படம் குறித்து சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில…
இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மா…
சமூக வலைத்தளங்களில்...