பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்நிலை காப்புச்  சட்டமூலம் மீதான விவாதம்  நடைபெறவுள்ளது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீவாதம் பெற்றார்.
மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கௌரவிக்கப்பட்டார்
மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 54 வீதம் வரை குறைவடைந்துள்ளது
இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம்.
 ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது
 காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின்  மழை
யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
 VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்
தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!
வெள்ளதினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது துமுகாமையாளர் சுவாமி சுரக்ஷானந்த ஜீ மஹராஜ் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது