சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே அ…
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்கவும் பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக பெ…
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினா தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை (10) …
(கல்லடி செய்தியாளர்) அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் மக்களையும் விவசாய நடவ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயிகளுக்கு பாரிய நஸ்டங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பயிர்களுக்கும் நோய்த்தாக…
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்…
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில…
உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹ…
போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமற்றது என்றும், பிளாஸ்டிக் தண்ணீர் ஆரோக்கியமற்றது என்றும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வின்…
சந்தையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்க…
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அம…
இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் வரி தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சர் என…
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷாருஜன் சண்முகநாதன் குழாமில் இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 …
இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதாக பொ…
சமூக வலைத்தளங்களில்...