(கல்லடி செய்தியாளர்) அனாமிகா கலைக்கூடலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அனாமிகா நினைவுப் பேருரைத் தொடர்- 10 இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முன்னாள் மட…
(கல்லடி செய்தியாளர்) சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள் பூர்த்தியான நிலையில் மட்டக்களப்பு கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக் கழகம் கனடாவில் வசிக்கும் காராளசிங்கம் சரவணபவனின் நிதிப் பங்களிப்பில் கல…
எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நத்தார் பண்டிகை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவ…
களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன…
தற்போதைய தரவுகளின்படி, கொவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விட…
காஸாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக…
VAT வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம்…
ஹபரணை புகையிரத நிலையத்திற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதால் குறித்த புகையிரத நிலைய பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.. குறித்த காட்டு யானை காலை 09.30 மணியளவில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன…
அனைத்து மக்களும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. 2004 …
மட்டக்களப்பு - batticaloa
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு – சுகாதாரமான சூழலில் மீன் விற்பனைக்கு வசதி…
சமூக வலைத்தளங்களில்...