நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 61 அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது .
பாடசாலை மாணவியை வைத்து    ஆபாச திரைப்படம் எடுத்த  இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தத்தெடுத்த   5 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை .
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய  சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
 சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
சுமார் 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய் என்ற விலையில் விநியோகிக்கப்படும்.
 மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்டினா யுலேகா முரளிதரன் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார் .
கிழக்கில்    அவ்வப்போது மழை பெய்யும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.
 சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று  (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.