உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. இந் நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர். இந்நிலை…
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலி…
வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை சீன அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது…
தத்தெடுத்து வளர்ப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் ஒருவரை கைது செய்வதற்…
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் …
சரிகமபா இறுதிப்போட்டியில் வென்ற சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி …
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இலக்காகி மற்றுமொரு பலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது வீட்ட…
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி க…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்டினா யுலேகா முரளிதரன் இன்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப் பேற்றுக்…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன…
கிருலப்பனை பிரதேசத்தில் மத சபை ஒன்றினால் நடத்தப்படும் விடுதியொன்றில் ஐந்து சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விற்கு உட்படு…
நாடளாவிய ரீதியில் வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக இதனை…
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு…
சமூக வலைத்தளங்களில்...