மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுபிகரித்த பஞ்சாட்சரம் ஜெயக்குமாருக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வு மாவட்ட…
இந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 18 …
மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.…
க.கிருபாகரன்-தென்றல் ஆசிரியர் இன்றைய நாளில் ஞாயிற்றுக்கிழமை (19) நான்காவது அகவையில் கால் பதிக்கும் "Batti media" இணையச் செய்திச் சேவை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் பிரதேச செய்திகளை வெளிக் கொணர…
வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகி இடம்பெறுகின்றது பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெற…
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளி…
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். கார்…
மாலைதீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸு அதிகாரபூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. முகமது முய்ஸு மாலைதீவு அத…
பாலர்களுக்கான வருடாந்த விளையாட்டு விழா கருவேப்பங்கேணி சண்பிளவர் விளையாட்டு மைதானத்தில் (18) சனிக்கிழமை நேரம் மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. பாலர் பாடசாலையில் பிரதான ஆசிரியர் விநாயகமூர்த்தி ரஜினி தலை…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (18) மாலை வங்கக் கடலோரத்தில் சூரசம்ஹாரம் பக்தி பூர்வமாக இடம்பெற்றத…
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் …
சமூக வலைத்தளங்களில்...