2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. Condé Nast Traveller என்ற சொகுசு பயண இதழின் படி, இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து பீனிக்ஸ் பறவையைப் போல் …
எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டத…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாகவும் வீதியை மறித்ததாகவும் ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எத…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை …
நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி W.M.த…
ஸ்ரீநி மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் 45,ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு தாதியர் மாணவர்களினால் மாபெரும் ரத்த தான நிகழ்வு ஒன்று இன்று காலை தாதியர் கல்லூரியில் இடம் பெற்றது . 50ற்க…
கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்…
பட்டிருப்பு கல்வி வலயத்தில் புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வரவேற்பும் பதவி உயர்வு பெறும் அதிபர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் இடம்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (17ஆம் திகதி) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை …
லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையர்கள் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின்…
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்ப்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள துயர சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்ட…
சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 8 வயது சிறுமியே வன்புணர்விற்கு உள்ள…
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப…
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும…
சமூக வலைத்தளங்களில்...